திண்டுக்கலில் மிலாது நபி விழா
திண்டுக்கல் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் புனித சுப்ஹான மௌலிது ஷரீப் ஓதப்பட்டு, கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதயதின (மீலாது) கந்தூரி(அன்னதான) விழா, மனித நேய மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழா (11/2/2013) அன்று இனிதே நடைபெற்றது.
No comments:
Post a Comment